='https://pagead2.googlesyndication.com/ pagead/js/adsbygoogle.js'/> பாடசாலை சென்ற முதல் நாளிலேயே விபத்தில் உயிரிழந்த மாணவன் :விபரம் உள்ளே 👇

பாடசாலை சென்ற முதல் நாளிலேயே விபத்தில் உயிரிழந்த மாணவன் :விபரம் உள்ளே 👇




முதலாம் தர அனுமதிக்காக தாயுடன் பாடசாலைக்கு சென்றுக்கொண்டிருந்த மாணவர் ஒருவர் மீது லொறியொன்று மோதியதில் குறித்த மாணவர் உயிரிழந்த சம்பவமொன்று பதுளையில் பதிவாகியுள்ளது.

பதுளை – அசேலபுரவில் வசித்து வந்த வருண் பிரதீஷ் என்ற மாணவனே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த தாய் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Post a Comment

எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝

Previous Post Next Post
Advertisment Available Here உங்கள் விளம்பரத்தை இங்கே பதிவிடலாம் அழையுங்கள் - 075-481 67 68 075-271 73 22 E-mai - visionsocialmediatamil@gmail.com