முதலாம் தர அனுமதிக்காக தாயுடன் பாடசாலைக்கு சென்றுக்கொண்டிருந்த மாணவர் ஒருவர் மீது லொறியொன்று மோதியதில் குறித்த மாணவர் உயிரிழந்த சம்பவமொன்று பதுளையில் பதிவாகியுள்ளது.பதுளை – அசேலபுரவில் வசித்து வந்த வருண் பிரதீஷ் என்ற மாணவனே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த தாய் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝