இலங்கையில் மனிதாபிமானம் இன்னும் உயிருடன் இருக்கிறன்றது.
பஸ்ஸில் கண்டுக்கப்பட்ட இரண்டரை இலட்சம் ரூபா பணம் மற்றும் தொலைபேசியை உரியவரை தேடி கொடுத்த கொடுத்த சம்பவம் இ. போ. ச ஊழியர் ஒருவரால் நடைபெற்றுள்ளது.
பருத்தித்துறை பஸ் டிப்போவுக்கு சொந்தமான பருத்தித்துறை கொழும்பு சேவையில் ஈடுபடும் பஸ் வண்டி கடந்த 2ஆம் திகதி கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த போது வவுனியாவிலிருந்து சாலியபுரம் சென்று கொண்டிருந்த பயணி ஒருவர் இரண்டு இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா பணத்தொகையை மற்றும் பெறுமதிவாய்ந்த கைபேசி ஒன்றையும் தவறவிட்டுள்ளார். இந்த நிலையில் பஸ்ஸில் கடமை புரிந்த குரும்பை கட்டி பகுதியை சேர்ந்தவர் பருத்தித்துறை இ. போ. ச முகாமையாளரிடம் ஒப்படைத்து இருந்தார்
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝