புதியவகை நிபந்தனைகளை நிராகரித்த இலங்கை வாட்சப் பயனாளர்கள் ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கப்படும் ஆபத்துக்கள் உள்ளதாக தகவல் தொழிநுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.
புதுப்புக்கப்பட்ட கொள்கையின் தனியுரிமை தொகுப்பையும் மே 15க்குள் ஏற்றுக்கொள்ளாத பயனாளர்கள் இனிமேல் குறுந்தகவல் பெறவோ அனுப்பவோ முடியாதென வாட்சப் அறிவித்துள்ளது
அதன் பின்னர் புதுப்பிக்கப்பட்ட, தனியுரிமை கொள்கையினை ஏற்காத வாட்சப் பயனாளர்களின் கணக்குகள் செயலற்றது என பட்டியலிடப்படும்
மேலும் 120நாட்களின் பின்னர் செயலற்ற கணக்குகள் நீக்கப்படும் என இலங்கை தகவல் தொழிநுட்ப சங்கம் அறிக்கை ஒன்றினுடாக தெரிவித்துள்ளது.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝