குளியாப்பிட்டி பன்னல வீதியில் சற்றுமுன் நிகழ்ந்த விபத்தில், *முஹமட் அர்ஷான்* எனும் ஆட்டோ சாரதியும் *பாத்திமா நுஹா* எனும் மாணவி ஒருவரும் உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வல்பொத்துவாவெல பகுதியில் கல்வி பயிலும் மாணவிகளை அழைத்து வருவதற்காக சென்ற ஆட்டோ பம்மண்ணையை நோக்கி வீடும் திரும்பும் வழியில் எதிர்பாரா விபத்தில் சிக்கியதில் மேலும் ஒரு மாணவி படுகாயமுற்ற நிலையில் மேற்படி மாணவி ஒருவரும் ஆட்டோ சாரதியும் உயிரிழந்துள்ளனர்.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝