='https://pagead2.googlesyndication.com/ pagead/js/adsbygoogle.js'/> ஜனாஸா விவகாரம் மனித உரிமை பேரவையில் ஓங்கி ஒலிப்பு, நீதி கிடைக்குமா? :விபரம் 👇

ஜனாஸா விவகாரம் மனித உரிமை பேரவையில் ஓங்கி ஒலிப்பு, நீதி கிடைக்குமா? :விபரம் 👇


 மரணிக்கின்ற முஸ்லிம்களின் உடல்கள் அடக்க வேண்டும் என்ற நம்பிக்கைக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் என்று, இஸ்லாமிய ஒத்துழைப்பு ஒழுங்கமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

அதன் பொதுச்செயலாளர் கலாநிதி யூசுப் அல் ஒதாமீன் 46 மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் உரையாற்றும் போது இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையில் கொவிட்19 நோயால் மரணிக்கின்றவர்களின் உடல்களை தகனம் செய்யப்படுகின்றன.


முஸ்லிம்களது உடல்கள்  அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று நம்புகின்ற நிலையில், இலங்கை அரசாங்கம் அந்த உரிமையை மதித்து செயற்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்




Post a Comment

எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝

Previous Post Next Post
Advertisment Available Here உங்கள் விளம்பரத்தை இங்கே பதிவிடலாம் அழையுங்கள் - 075-481 67 68 075-271 73 22 E-mai - visionsocialmediatamil@gmail.com