முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க சற்றுமுன்னர் காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தினர்.
இவர் கடந்த ஒரு வருட காலமாக சுகயீனமுற்று இருந்ததாக அறிய முடிகிறது.
மேலும் இவர் வசீம் தாஜுதீன் வழக்கில் முக்கிய சந்தேக நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝