இலங்கையில் முஸ்லிம் சட்டத்தை திருத்துவதற்கான திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதத்துக்குள் அமுலுக்கு வர அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
திருமணத்தின் குறைந்தபட்ச வயதை 18 ஆக உயர்த்துவதற்கும், மணப்பெண் திருமண ஆவணத்தில் கையெழுத்திட அனுமதிப்பதற்குமாக இந்த திருத்தம் அமையப்பெறும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
மேலும் குறித்த திருத்தத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக பொது இடங்களில் புர்கா அணிவது மீதான தடையும் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றார்
தனது பதவிக் காலத்தில் நாட்டில் பௌத்த மதம் தொடர்பான சட்டங்களில் எந்த மாற்றத்தையும் அனுமதிக்க மாட்டேன் என செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அலி சப்ரி மீண்டும் வலியுறுத்தினார்.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝