(கிழக்கில் ) ஓட்டமாவடியில் தற்போது கோவிட் தொற்றினால் காலமடையும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் தற்போது இடம்பெறுகின்றன.இன்று 5.00 மணியளவில் ஓட்டமாவடி மஜ்மா நகர் காணியில் முதற்கட்டமாக 10குழிகள் தோண்டப்பட்டு அடக்கம் செய்யபட இருக்கின்றமை குறிப்பிட தக்கது.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝