='https://pagead2.googlesyndication.com/ pagead/js/adsbygoogle.js'/> கொஸ்வத்தை பிரதேசத்தில் கணவரை கொலை செய்த மூன்று பிள்ளை தாய்👇

கொஸ்வத்தை பிரதேசத்தில் கணவரை கொலை செய்த மூன்று பிள்ளை தாய்👇

 


கொஸ்வத்த பிரதேசத்தில் தனது வீட்டில் கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண் 38 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாய் எனவும் கொஸ்வத்த லுனுவில பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

தனிப்பட்ட தகராறு தொடர்பாக அவர் தனது கணவரை கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

பலியான நபர் 44 வயதுடையவர் என்றும், மூன்று குழந்தைகளும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் டி.ஐ.ஜி அஜித் ரோஹான தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து கொஸ்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.

Post a Comment

எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝

Previous Post Next Post
Advertisment Available Here உங்கள் விளம்பரத்தை இங்கே பதிவிடலாம் அழையுங்கள் - 075-481 67 68 075-271 73 22 E-mai - visionsocialmediatamil@gmail.com