='https://pagead2.googlesyndication.com/ pagead/js/adsbygoogle.js'/> மூன்று பிள்ளையுடன் கிணற்றில் பாய்ந்த தாயா? 👇

மூன்று பிள்ளையுடன் கிணற்றில் பாய்ந்த தாயா? 👇



 கிளிநொச்சி வட்டக்கச்சி 5ம் வீட்டுத் திட்டம் பகுதியில் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

தனது 2, 5 மற்றும் 8 வயதுடைய பிள்ளைகளுடனேயே குறித்த தாய் கிணற்றில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதேவேளை இரண்டு வயதுப் பிள்ளையின் சடலத்தை மாத்திரம் மீட்டுள்ளதாக எமது செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் மற்றைய பிள்ளைகள் இருவரையும் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.


Post a Comment

எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝

Previous Post Next Post
Advertisment Available Here உங்கள் விளம்பரத்தை இங்கே பதிவிடலாம் அழையுங்கள் - 075-481 67 68 075-271 73 22 E-mai - visionsocialmediatamil@gmail.com