குறித்த சம்பவம் 03-03-2021 இன்று நாரம்மல வாரியபொல பிரதான வீதி கிலிம்பொல பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட முரண்பாடு காரணமாக சிங்கள ஒருவர் எமது சகோதரர் ஒருவரை விபத்துக்குள்ளாக்கி, வெட்டி கொலை செய்த சம்பவமாகும்.
ஜனாஸா கட்டுப்பொத்தை வைத்தியசாலையில் இருந்து குளியாபிடிய வைத்திய சாலை பரிசோதனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝