='https://pagead2.googlesyndication.com/ pagead/js/adsbygoogle.js'/> வீடியோ👇:ஒன்பது மாத பிஞ்சு குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் :👇

வீடியோ👇:ஒன்பது மாத பிஞ்சு குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் :👇

ஒன்பது மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார் . 

மணியந்தோட்டத்தில் உள்ள அவர் வசிக்கும் வீட்டுக்கு இன்று காலை சென்ற நல்லூர் பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் குழந்தையை மீட்டதுடன் தாயாரைக் கைது செய்தனர் . விசாரணைகளை பின்னர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் தாயார் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர் .

கணவர் அரபு நாடு ஒன்றில் தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்ற நிலையில் அவர் பிள்ளையை எப்போதும் அடித்து துன்புறுத்தியதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

வீடியோ கீழே 👇







Post a Comment

எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝

Previous Post Next Post
Advertisment Available Here உங்கள் விளம்பரத்தை இங்கே பதிவிடலாம் அழையுங்கள் - 075-481 67 68 075-271 73 22 E-mai - visionsocialmediatamil@gmail.com