பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் வசதியை, வாகனத்தின் பெறுமதியில் 80 வீதம் வரை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.இது தொடர்பிலான உத்தரவை மத்திய வங்கி, நிதி நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் W.D. லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
முதலாது பதிவின் பின்னர், ஒரு வருடத்திற்கும் அதிகக் காலம் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படவுள்ளது.
Post a Comment
எமது vision social media வின் இணையத்தளத்திற்கு உள் நுழைந்தமைக்கு மிக்க நன்றி.
உண்மை தகவல்களை அறிய எம்முடன் தொடர்ந்தும் இணைத்திருங்கள்.
மற்றும் எமது இணையதளதின் தகவல்களை ஏனையோர்களுடன் பரிமாற்றி கொள்ளவும்.
நன்றி 🤝